ஒரு தசாப்தத்துக்கு பிறகு இரு கொரிய நாட்டுத்தலைவர்களும் முதல்முறையாக சந்திக்கவுள்ளனர். இதில் அணு ஆயுத ஒழிப்பு மற்றும் கொரிய போர் முறையாக முடிவுக்கு ஆகியவை விவாதிக்கப்டும்.
எட்டு மாதங்களுக்கு முன்பிருந்த பதற்ற நிலை தற்போது, இரு நாட்டு தலைவர்களும் முறைசாரா சந்திப்பை மேற்கொள்ளும் அளவுக்கு மாறிவிட்டது என்பது கனவல்ல, நனவே.
1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதித்த தலைவர் என்ற பெயரை பெற்றுள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழக்கை சிபிசிஐடியிலிருந்து மாற்றி, மீண்டும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சுவாமிநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மாபெரும் அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட ஒரு நபருக்கு எதிராக நீதி கோரும் ஒருவரின் தரப்பு உண்மையானதாக இருந்தால், சத்தியத்திற்கான அந்த போராட்டத்தில் ஈடுபடும் உங்களின் பணி வழக்கத்தைவிட கடினமானதாக இருக்கும்.
டிரம்புக்கு முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோடு எட்டிய உடன்பாட்டின்படி, பொருளாதார தடைகளை தணிவடைய செய்வதற்கு பிரதிபலனாக தன்னுடைய சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்த இரான் ஒப்புக்கொண்டது.
இந்த ஐபிஎல் சீசன் முடிவதற்குள் எத்தனை சிஎஸ்கே ரசிகர்கள் ரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்பட போகிறார்களோ தெரியவில்லை. சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகளில் சுவாரஸ்யங்களுக்கும், திடீர் அதிர்ச்சிகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை.
1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங்-உன், மூன் ஜியே-இன்னோடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் நடிப்பதாக அந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுவந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் வெளியில் வராதபடி ஜாமீன் வழங்கா சிறையில் தள்ள வேண்டும் மற்றும் தன் வாரிசுகளின் பெயரிலுள்ள அனைத்துச் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று நேயர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைத் தளம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் மற்றும் திவாகரன் இடையான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தலைமையேற்று இரண்டு ஐபிஎல் கோப்பைகளை கொல்கத்தா வெல்ல உதவிய கவுதம் கம்பீர், இன்றைய தினம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
சென்னையின் அழகு மிகுந்த கட்டடங்களில் ஒன்றான இந்தோ - சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டடம் உலகப் புத்தக தினத்தை ஒட்டி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒரு சீன நகரத்தில், சாலை பாதுகாப்பை ஊக்குவிக்க போக்குவரத்து போலீஸார் ஒரு புதிய முறை கொண்டு வந்துள்ளனர். சாலை விதிகளை மீறுபவர்களுக்கு தண்ணீர் அடி கிடைக்கும்.
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
பாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதாகவும் பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் கூறியிருந்தார்.
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது.
ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் (Serzh Sargsyan) பதவி விலகியதை அடுத்து ஏராளமான மக்கள் தலைநகர் எரவான் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப்படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
''ஏழு வயதில் ஆரம்பித்த நடனம், எப்போதும் என் கால்கள் ஆடுவதையும், என் நாவு பாடுவதையும் நிறுத்தமுடியாது. சுப்ரமணியசாமியே என்னைப் போன்ற மற்ற 31 தேவரடியார்களுக்கு முதல் கணவன்”
பல நேரங்களில் கைகளால் இறால் பிடிக்கும்போது நண்டுகள் கடித்து விடுவதும், கத்தியை விட கூர்மை தன்மை கொண்ட ஆக்கு நீர்வாழ் உயிரினம் கடித்து காயங்கள் ஏற்படுவம்துண்டு என்கிறார்கள் இறால் பிடித்தலில் ஈடுபடும் பெண்கள்.
நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பம்ராகட் தாலூக்காவில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் 13 நக்சல்கள் கொல்லப்பட்டிருப்பதாக கட்சிரோலி மாவட்ட எஸ் பி அபினவ் தேஷ்முக் பிபிசியிடம் தெரிவித்தார்.
தாய்லாந்தில் காலால் எழுதி கற்பிக்கும் ஆசிரியையும், வழக்கறிஞருமான மாற்றுத்திறனாளி ஆசிரியை பற்றிய காணொளி.
பிபிசி தயாரித்துள்ள இந்த குவிஸ் போட்டியில் பங்கேற்று நீங்கள் ஐபிஎல் குறித்து எவ்வளவு விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
'நெருப்பு' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி நடத்திய 20ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.
விண்வெளியில், புவியீர்ப்பே இல்லாத சூழலில் விண்வெளி வீரர்கள் மல ஜலம் எப்படி கழிக்கின்றனர் என்பதை விளக்கும் காணொளி
இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க அரசுத்துறையும் கடந்த வருடத்தில் எச்சரித்திருந்தது.
ஒருவர் உயிரோடு இருக்கும்போது கண் தெரியாவிட்டால் பேயான பிறகும் கண் தெரியாது என்பது, இதுவரை வந்த பேய்க் கதைகளில் இல்லாத அம்சம். கண் தெரியாத பேய் என்று தெரிந்தவுடன், சத்தமேயில்லாமல் அதனிடமிருந்து இளைஞர்கள் தப்பியிருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இந்தியா பல மொழிகளின் தேசம். மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு மாநிலமுமே ஒரு மொழிவழித் தேசிய இனத்துக்குச் சொந்தமானது என்று பொதுவாகக் கூறலாம்
ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலில் தலைமை அர்ச்சகர், தலித் ஒருவரை தன் தோளில் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் நடந்துள்ளார் .
எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ்த் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ்த் தேசியமல்ல. அப்படியானால் எதுதான் தமிழ்த் தேசியம்?
கடந்த 133 வருடங்களாக மேடை நாடகங்களை நடத்தி வருகிறார்கள் புகழ்பெற்ற 'சுரபி' நாடகக் குழுவினர். இதில் உள்ள கலைஞர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
''சென்னை அணி எப்படி தமிழரின் பெருமை என்று கூற முடியும்? பிராவோ மற்றும் தோனி ஆகியோர் வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் அது கோமாளித்தனமாகத்தான் படுகிறது. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதே இந்தியா சிமெண்ட்ஸ் சூப்பர் கிங்ஸ் அணி என மாற்றினால்கூட கிரிக்கெட் ஆர்வலர்கள் பார்ப்பார்கள்''
அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால் வழக்கு விசாரணை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றால் அது நியாயமாக இருக்காது. கத்துவாவில் குற்றப்பிரிவு போலீஸார் மிரட்டப்பட்டனர்.
அணைகளை எழுப்பியவர், ஆறுகளை தேசியமயமாக்க வலியுறுத்திய அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அந்தப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வை.
டெலிகிராம் செய்தி செயலியின் பயன்பாட்டை உடனடியாக தடைசெய்யக் கோரிய ரஷ்யாவின் ஊடக ஒழுங்கு முறை ஆணையத்தின் வேண்டுகோளை மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று ஏற்றுக்கொண்டது.
”இருந்தபோதிலும் ஜெயலலிதா கைரேகைக்கு சான்றொப்பமிட்ட தினத்தன்று அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், மறுநாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததாக மருத்துவர் பாலாஜி குறுக்கு விசாரணையின் போது தெரிவித்தார் ”
அந்நாட்டையே உலுக்கிய இந்த ஊழல், அரசியல் மற்றும் வர்த்தக மேல்தட்டுக்களுக்கு எதிரான ஆத்திரத்தை மக்களிடையே தூண்டியது.
காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதாக காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார்.
''பெண்கள் கூச்ச மனப்பான்மையை கைவிடவேண்டும். மாதவிடாய் காலகட்டத்தில் சுகாதாரமாக இருக்க வேண்டும்.'' என்று பேட்மேன் முருகானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்தும், அவரது முந்தைய செயல்பாடுகள் குறித்தும் பிபிசி தமிழிடம் பினாங்கு ராமசாமி உரையாடினார்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.
சென்னை: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாய் வாலை நிமித்த முடியாது என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது
கொழும்பு: தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன்
சென்னை: வாடிவாசலுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வரவேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசு கடலில் எல்லைக்கோட்டை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 22
சென்னை: இனியும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று
சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து திமிர் தனமாக கேலி செய்த நடிகர் ராதா ரவி, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி தனது அகங்காரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து சமீபத்தில்தான் திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. இவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்
டெல்லி: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில்
சென்னை: தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு, உங்கள் தட்டில் இருப்பது சோறா? அல்லது வேறா என எழுப்பப்பட்ட கேள்வி மிகப் பொருத்தம் என சாடியுள்ளார். நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், பாத்திமா பாபு, நடிகை லதா ஆகியோரை 'பத்தினி
வாஷிங்டன்(யு.எஸ்). அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அரசாணைக்கு நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த ஆணையின் படி சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் மற்றும் சூடான் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது முன்னதாக ஈராக் நாட்டினவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈராக் அதிபரும்,அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு
சென்னை: தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் அருகில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அப்போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சுட்டில்
ஹூஸ்டன்(யு.எஸ்): ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமெரிக்கத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரோ இடம் தேர்வு செய்து கொடுத்தது தமிழக அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைநகரமாக விளங்கும் ஹூஸ்டன் நகருக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வருகை தந்துள்ளார். அங்குள்ள பெட்ரோலிய
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் காட்டுமிரண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும் என்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ
சென்னை: நாள்தோறும் நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பதிவுகள் சர்ச்சைகளின் சங்கமமாக அமைந்துவிடுகின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பான பதிவில் மரணம் அழகானது- இறுதியானது- நிலையானது என ரசித்துப் பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலக்கிய புலமையுடன் பேசுவதாக கருதி கொண்டு நாஞ்சில் சம்பத் வெளிப்படுத்தும் கருத்துகள் படு சர்ச்சையாக மாறிவிடுகின்றன. ஓபிஎஸ் அணியில் இருக்கும் பாத்திமா பாபு மற்றும்
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது; முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் நேற்றைய அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
புதுக்கோட்டை: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை
டெல்லி: உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 5 முறை
சென்னை: ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும், அவரது மரணம் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர்உயிரிழந்தது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையும்,
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட மன்னார்குடி குண்டர்களை ஒட ஓட விரட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.பி முத்தரசி. இதனால் ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாகி தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பணியில் நேர்மையாக இருந்த முத்தரசி கடந்த 2000ம் ஆண்டு முதலே பல சோதனைகளை சந்தித்து வந்துள்ளார். தமிழக
சென்னை: டெல்லி எய்ம்ஸ் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் முரணான தகவல்கள் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் கேட்டுக் கொண்டார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின்
இன்றைய கச்சா எண்ணெய் விலைப்படி பெட்ரோல் லிட்டர் ரூ 23க்குத் தரலாம், அரசுகள் மனசு வைத்தால் அது தாராளமாக முடியும். ஆனால் மத்திய மாநில அரசுகளின் வரிகளாகவே ரூ 51 தண்டமாக அழுகிறோம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பெட்ரோலிய கொடுமை இது! ஜூலை 3, 2008-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய்
சென்னை: ஜெயலலிதா மோசமான நிலையில்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கமளித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநிலத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே அவரது நிலைமை மோசமாக
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் மட்டும்தான் என அப்பல்லோ முதலில் சொன்னது. ஆனால் தற்போது ஜெயலலிதா மயக்கமான நிலையில்தான் மருத்துவமனைக்கே கொண்டுவரப்பட்டார் என்கிறது அதே அப்பல்லோ மருத்துவமனை. அப்படியானால் அப்பல்லோ பொய் சொன்னதா? அல்லது அப்பல்லோ மருத்துவமனை பொய் சொல்லவைக்கப்பட்டதா? என்ற பூதாகர கேள்வி எழுந்துள்ளது. செப்டம்பர் 22-ந் தேதி முதல்வராக
டெல்லி: விளம்பர வருவாயை பொறுத்தளவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோணியை விடவும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து முன்னிலை பெற்றுள்ளார். ஆண்கள் ஆதிக்கம் கொண்ட இந்திய விளையாட்டு துறையில், கிரிக்கெட்டை தாண்டி ஒரு துறையில், பெண்மணியாக இருந்து கொண்டு சிந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவு பேட்மிண்டனில் வெள்ளி
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்து 10 மணி நேரமாகியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து ஒன்றும் பேசாதது மிகக் கடும் அதிருப்தியை தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியது. தற்போதுதான் அவரிடமிருந்து கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய கடற்பகுதியில் இலங்கை கடற்படை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் கண்மூடித்தனமக
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது எடை எவ்வளவு இருந்தது என்பது குறித்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் எந்த நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நீடிக்கும் நிலையில் நேற்று தமிழக அரசு, எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ அறிக்கைகளை மேற்கோள் காட்டி சில தகவல்கள்
மும்பை: வங்கிகளில் மல்லையா பெற்ற கடனை திரும்ப பெறுவதற்காக அவரது சொத்துகள் 10 சதவீதம் விலை குறைக்கப்பட்டும் அவற்றை யாரும் வாங்க முன்வராததால் இந்த மறுஏலமும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் வங்கிகள் விழிப்பிதுங்கி உள்ளன. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தவர் விஜய் மல்லையா. அவர் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களாக போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் நெடுவாசல் போராட்டத்தை நமத்துப்போகச் செய்யும்
பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் முடங்கிப் போன இந்திய அணி, 2வது இன்னிங்சில் கடும் போராட்டம் நடத்தி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. புனே டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்தியா, பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் சோடை போனது. டாசில் வென்று முதலில் பேட் செய்த போதிலும், 189 ரன்களுக்கு படுத்துவிட்டது இந்திய
சென்னை: இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவரை சுட்டுப் படுகொலை செய்த காட்டுமிராண்டித்தனமான கொடூரச் செயலுக்கு இலங்கையை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்
டெல்லி: ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை திருப்திகரமானதாக இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு 5 முறை சிகிச்சை அளித்தது. அது வெளியிட்ட
சென்னை: ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் அணிக்கு யாரும் செல்லாதீர்கள் என அதிமுக பேச்சாளர்களுக்கு டிடிலி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவில் நிரந்தரமாக இருப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிமுக பேச்சாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் 3 கடிதங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு எழுதினார். அந்தக் கடிதங்களுக்கு சின்ன மரியாதையாவது கொடுத்து மோடி, இலங்கை அரசை நிர்பந்தம் செய்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தாரா என்றால் இல்லை என்பதுதான் பதில். விழா காலம்,
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமக்கு தரப்படும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி 2011-ல் போனில் விடுத்த எச்சரிக்கை உண்மைதான் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது அப்பல்லோ அறிக்கை. இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மற்றும்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மீனவர் படுகொலைக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதால் மட்டுமே மீனவர்கள் பிரச்சினை தீர்த்து விட முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ராமேஸ்வரம் தங்கச்சி மடம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்
ராமேஸ்வரம்: தமிழகத்தில் உள்ள கொலைகார இலங்கை அரசாங்கத்தின் தூதரகத்தை மூட வேண்டும் என்றும் இலங்கை தூதரக அதிகாரிகளை உடனே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்றிரவு இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தைச்
சென்னை: தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிடருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூமு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது மீனவர்
ராமேஸ்வரம்: எங்கள் நட்புநாடு என இந்திய தலைவர்களுடன் சிரித்தபடியே கைகுலுக்கிக் கொள்ளும் சிங்கள சிறிசேனாதான் இப்போது அப்பாவி தமிழக மீனவரின் உயிரை கோரமாக குடித்திருக்கிற கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். சிறிசேன இலங்கை அதிபரான பின்னர் நடந்தேறிய முதலாவது தமிழக மீனவர் படுகொலை இது. இலங்கை அதிபர்களாக இருந்த ஜெயவர்த்தனே, சந்திரிகா குமராதுங்க, ராஜபக்சே ஆட்சிக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் ஒருவர் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பில்லையா? எங்களின் உயிர் அவ்வளவு அற்பமானதா என்று கொந்தளிப்புடன் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கை சிங்கள வெறிப்படை மீண்டும் தனது ரத்த வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடற்பகுதியில் தாக்குதல் நடத்தி படகுகளை பறித்து சென்ற இலங்கை கடற்படையினர், இப்போது
ராமேஸ்வரம்: தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிசட்சோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர் அமைப்புகள் தெரிவித்தனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது அங்கு வந்த இலங்கைஇ கடற்படையினர் துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை ஏதும் விடுக்காமல் சுடத் தொடங்கினர். அப்போது தப்ப
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை உள்ளேயே வந்து அடிக்கிறது. தொடர்ந்து உயிர்ப்பலி வாங்குகிறார்கள். எங்களை இந்த கொலை வெறிப் படையிடமிருந்து மத்திய அரசும், மாநில அரசும் காப்பாற்ற வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். இலங்கை சிங்கள வெறிப்படை மீண்டும் ரத்தம் குடிக்க ஆரம்பித்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து ஒரு மீனவரின் உயிரைப் பறித்துள்ளனர். தங்கச்சி
சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்ததால் தமிழக மீனவரை படுகொலை செய்து சிங்கள கடற்படை வெறியாட்டம் போட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள கடற்படையால் இதுவரை 800 தமிழக மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர் படுகொலைக்கு எந்த ஒரு நீதியும் எந்த ஒரு அரசாலும் வழங்கப்பட்டதில்லை.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் பிரிட்சோவை சுட்டுப் படுகொலை செய்த சிங்கள கடற்படையின் கொலைவெறியைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் 4 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படை கண்மூடித்தனமான துப்பாக்கிக் குண்டு மழை பொழிந்தது. தனுஷ்கோடிக்கும்
சென்னை: அரசுத் துறை வங்கிகள் நாட்டு மக்களுக்கானது. வெறும் லாப நோக்கோடு பணம் திரட்டும், சூதாட்ட அரங்கமாக அதனை மத்திய அரசு மாற்றத் துடிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச
சென்னை: பெங்களூருவில் ரகசிய திருமணம் செய்து கொண்ட தஞ்சை காதலர்கள், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மகளிர் போலீசில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பார்த்திபன் (24). 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி. இவர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகனும்,
பெங்களூர்: இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி சர்ச்சையான முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்திய அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்சோ உடல் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு
ராமேஸ்வரம்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை கடற்படை நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. அத்துடன் மீனவர்களின் வலைகளை அறுத்து, படகுகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீனவர்கள்
திருவள்ளூர்: கள்ளக்காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் கொலை பெண் போலீஸ் உள்பட 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாம்சன் நடவடிக்கை எடுத்துள்ளார். திருவள்ளூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவருக்கும் மற்றொரு போலீஸான கல்லானை என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. அதே நேரத்தில் கல்யாணைக்கு தெரியாமல் சரண்யாவுக்கு, சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கடலோர எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி
சென்னை: சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தசெந்தாமரைக்கண்ணனுக்கு பதவி ஏதும் ஒதுக்கப்படவில்லை. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு
சென்னை: இலங்கை அரசும் ஐநாவின் தீர்மானத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. எனவே, இலங்கையையும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையைக் குறித்து
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தடாலடியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள பணியிட மாற்ற அறிக்கையின் படி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் செய்யப்பட்டு தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை முதன்மை
பெங்களூர்: பெங்களூர் நகரின் பல இடங்களில் இன்று மாலை கனமழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. லட்சத்தீவு முதல் கர்நாடகம் வரை காற்றின் மேலடுக்கில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மாரச் 3 முதல் 7 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர். அதற்காக காவல்துரையிடம் அனுமதி கேட்டு
சென்னை: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 17 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். •சுனில் பாலிவால் - உயர்கல்வித் துறை முதன்மை செயலர்•காமராஜ் - பால்
சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி இடமாற்றம் குறித்து தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபீதா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக உதயச் சந்திரன் அந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சபீதா
சென்னை: தமிழக அரசு இன்று இரவு அறிவித்த அதிகாரிகள் இடமாறுதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தை மொத்தமாக பழிவாங்கியுள்ளதாகவே தெரிகிறது. காஞ்சிபுரம் மாவக்க ஆட்சித் தலைவர், மாவட்ட எஸ்பி மற்றும் காஞ்சிபுரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டல ஐஜி என மொத்தமாக தூக்கி அடித்துள்ளது எடப்பாடியார் அரசு. ஏன் இப்படி காஞ்சிபுரத்தில் மொத்த நிர்வாகத்தையும் ஒரே நாளில் மாற்றம் செய்தனர்
சென்னை: நல்ல விஷயங்களை மட்டுமே செய்து வந்த மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமியையும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு தூக்கி அடித்து விட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக அட்டகாசமாக செயல்பட்டு வந்தவர் கஜலட்சுமி. கடந்த காலத்தில் சென்னை புறநகர்களை வெள்ளம் புரட்டி எடுத்த சம்பவத்தின்போது அதிரடியாக செயல்பட்டு
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த போது விசாரணை நடத்திய காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகியதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க
சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கான மூன்று முக்கிய காரணங்களை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதய கீழறையில் ஏற்பட்ட நடுக்கம் உள்ளிட்டவையே ஜெயலலிதா மரணத்துக்கு வழி வகுத்தன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள்
சென்னை: தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை கி.ஜெயராமன் 33-வது நினைவு நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட துரைமுருகன் பேசியதாவது: தமிழகத்தில்
டெல்லி: மருத்துவமனையில் ஜெ அனுமதிக்கப்பட்டபோது அவரால் யாருடைய குரல் அழைப்பையும் உணர முடியவில்லை என அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேததி காலை ஜெயலலிதா வாந்தி எடுத்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரால் யாருடைய குரலையும் உணர முடியவில்லை என எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ அறிக்கையை மேற்கோள்
- லதா சரவணன் "பார்றா.....! கடைசியில் என்னை வில்லன் ஆக்குறதை? அப்போ நீ சின்னப் பப்பா தப்பான முடிவு எடுக்கக் கூடாது பாரு அதான".தோழியின் தலையில் செல்லமாய் குட்டியபடி காபிக் குண்டான பணத்தைத் தந்து விட்டு இடத்தை காலி செய்தனர் இருவரும். மீனு என்கிற மீனாட்சி 23 வயது அழகி, கண்களை உறுத்தாத கவரும் அழகு, அவளுடையது,
சென்னை: எத்தனை மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் அவரது மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது குடும்ப நண்பரும், தோழியுமான கீதா தெரிவித்தார். ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி இறந்த நாள் முதல் அவர் இயற்கையாக இறக்கவில்லை என்றும் கொலை செய்யப்பட்டார் என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்று கீதா
சென்னை: எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ அறிக்கைகளை மேற்கோள் காட்டி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக சொல்லிக்கொள்ள எந்த தகவலுமே இல்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால் வதந்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. வரும் 8ம் தேதி ஓ.பன்னீர்செல்வம், நீதி கேட்டு உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். (ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட
சென்னை :அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஜெயலலிதா பேசினார் என்று எய்ம்ஸ் குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எய்ம்ஸ் குழுவின் அறிக்கை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஆகியவற்றையும் இவற்றை முன்வைத்து மற்றொரு அறிக்கையையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் செப்.22ல் மூச்சுத்திணறல்
சென்னை: ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து சென்னையில் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைகளில் பருப்புடன் தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. அரசு நிதி ஒதுக்காததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆனால் உணவுத்துறை
டெல்லி:மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல 'குண்டு'களை வீசி வருகிறார். அவருக்கு 'செக்' வைக்கும் விதமாக இன்று மருத்துவ அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா செப்டம்பர் 22, 2016ஆம் ஆண்டு இரவு 10 மணியளவில் மயக்கமடைந்த நிலையில்
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் அளித்த அறிக்கையை தமிழக அரசு டெல்லியில் வெளியிட்டது. இது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று செம்மலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செம்மலை கூறியதாவது: முதலில் லேசான காய்ச்சல் காரணமாக அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதே மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் சம்மரியில் மயக்க நிலையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டார்
டெல்லி: சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதிதான் அவரது உயிர் பிரிந்தது என்று எய்ம்ஸ் மரு்ததுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே உயிரற்ற நிலையில் தான் இருந்தார் என்றும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என்றும் பல்வேறு ஊகங்கள் வெளியாகின. (ஜெ. சிகிச்சை:
டெல்லி: உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை அந்த மருத்துவமனை அளித்துள்ளதாக என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் கூறியுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று
டெல்லி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அரசின் கோரிக்கை அடிப்படையில் எய்ம்ஸ் நிபுணர்கள் அப்பல்லோ வருகை தந்தனர். அதுகுறித்த விவரத்தை தற்போது மாநில அரசு கேட்டுக்கொண்டது. எனவே அறிக்கையை கொடுத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை வழங்கப்பட்டதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த
சென்னை: திராவிடத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று சவால் விட்டு பதிவிட்டு வருகின்றனர். திமுகவை உருவாக்கிய அண்ணா தமிழக முதல்வராகி 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை டுவிட்டரில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் #திராவிடம் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. அண்ணா தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி வரை கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை
டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து மர்மம் நீடித்து வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை இன்று டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட இந்த அறிக்கை 5 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. இதில் மறைந்த ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜெ. சிகிச்சை: தமிழக அரசு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, அவருக்கு பல நோய்கள் ஏற்கனவே இருந்தது தெரியவந்ததாக அப்பல்லோ அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த தகவல்கள் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உண்ணாவிரத எச்சரிக்கைக்கு பிறகு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 5ம் தேதி ஜெயலலிதா
டெல்லி: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தவறான மருந்துகள் கொடுக்கப்படவில்வலை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்ட போது அவரை காப்பாற்ற அனைத்து வகையிலும் முயற்சி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ்
டெல்லி: மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலிதாவிற்கு 5 முறை சென்னை வந்து சிகிச்சை அளித்தனர். அது தொடர்பான அறிக்கையை இன்று டெல்லியில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் அளித்தனர். அப்பல்லோ மருத்துவமனையின்
மும்பை : திருமணத்திற்கு போதுமான விடுமுறை கொடுக்காததால், மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது. 23 வயதான தல்வீர் சிங் மும்பை செண்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் ரயில் நிலையத்தின் மேலாளரிடம் விடுமுறை
சென்னை : மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாக பேசியும், நடித்தும் காண்பித்த திமுகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகர்வர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார். கடந்த வாரம் வடசென்னை, தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாக
பெங்களூர்: சொத்துக்குவிப்பு குற்றவாளியான, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தும்கூர் நகரிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது வந்து சசிகலாவை சந்தித்து செல்வதால் அவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்க கூடாது என்றும், தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் தனது
பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் முடங்கிப் போன இந்திய அணி, தற்போது வெற்றி பெற வீறு கொண்டு போராடி வருகிறது. மீண்டும் ஒரு கொல்கத்தா சாதனையை இந்தியா படைக்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வரத் தொடங்கிவிட்டனர். புனே டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்தியா, பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும்
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலின் போது படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைந்த பின்னர்
பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தாரா என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை கமிஷன் வைத்தால் விஜயபாஸ்கரும் சிக்குவார் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணமடைந்த 3 மாதங்கள் கடந்தும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னும் விலகாகமல் உள்ளது. இந்நிலையில் அவரது மரணம்
சென்னை: ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக செல்லக் கூடாது. அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் தன் சக்ரபாணியின் குடும்பம் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அப்போதே அறிவுறுத்தினார் என நடிகர் ஆனந்த ராஜ் கூறியுள்ளார். நடிகர் ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் தற்போது நிலவி வரும் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தைக் குறித்துப்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கோரும் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை விஸ்வரூபமெடுத்தால் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என உளவுத்துறை கொடுத்த வார்னிங்கை தொடர்ந்தே ஏதேனும் திடீரென தமிழக அரசு மூலம் அறிக்கையை விட்டு சமாளித்திருக்கிறது. ஜெயலலிதா மரணத்தை முன்வைத்து விடாது கருப்பாக சசிகலா அணியை மிரட்டிக் கொண்டிருக்கிறது ஓபிஎஸ் அணி. அமைச்சர்கள் சீனிவாசன்,
சென்னை: கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என ஆனந்த் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நடிகர் ஆனந்த்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்
சென்னை: அதிமுகவின் 122 எம்எல்களையும் ஆளுக்கு 3 கோடி ரூபாயும், 3 கிலோ தங்கமும் கொடுத்து சசிகலா அணி விலைக்கு வாங்கிவிட்டதாக நடிகர் ஆனந்தராஜ் புகார் கூறியுள்ளார்.122 எம்எல்ஏக்களும் குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா தலைமையை ஏற்க விரும்பாத நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகினார். எனினும் சசிகலா
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகர் ஆனந்த் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் இருந்து வெளியே வந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். தொடர்ந்து சசிகலா குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் குற்றச்சாட்டை வைத்து வரும் நடிகர் ஆனந்த் ராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்
சென்னை: சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சௌகார்பேட்டையில் ராஜூபுனியா என்பவர் நகைப் பட்டறையை வைத்துள்ளார். இங்கு நகை செய்யும் தொழிலில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தன்னிடம் இருந்த 3 கிலோ எடை கொண்ட 375 சவரன் தங்கத்தை
சேலம் : தமிழகத்தில் இன்று பிளஸ் 2 ஆங்கிலம் முதல்தான் தேர்வு நடைபெற்றது. இதில் மேட்டூர் அருகே சாலை விபத்தில் பெற்றோர்களை பறிகொடுத்த மாணவி ஒருவர் சோகத்துடன் கண்ணீர் மல்க தேர்வு எழுதினார். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவே தேர்வு எழுதியதாக கூறியுள்ளார். முருகேசன் தம்பதியின் மகள் அமிர்தவர்சினி, ப்ளஸ் டூ படித்து வருகிறார். இவர் பொறியியல் படிக்க
தூத்துக்குடி: விளாத்திக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட அதிமுக பிரமுகர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னவேலுவை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் செல்வாக்குப் பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த முனியசாமி. இவர் இன்று விளாத்திக்குளம் பேரூராட்சி அலுவலக கழிப்பறையில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார்.
சென்னை : ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்பதே நோக்கம் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். நீதி விசாரணை நடத்தப்பட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளனர். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் தலைமையில் நாளை உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுவரைக்கும் அனுமதி கிடைக்கவில்லை.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படக் கூடாது என்று 19 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அண்டை கிராமங்களான வாணக்கன் காடு, வடகாடு உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளன. தமிழகம் முழுவதும், கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ
பெங்களூர்: மாரத்தான் போல தொடர்ச்சியாக அதிகமுறை பந்து வீசி சாதனை படைத்துள்ளார் இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக அளவில் சுழல் பந்துவீச்சாளர்களில் முன்னிலை வகிப்பவர் இந்தியாவின், அஸ்வின். இவர் பந்து வீசுவதோடு, பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். இதனால் தொடர்ந்து ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டில் அதிக முறை பந்து வீசிய
மும்பை: வங்கிகளில் மல்லையா பெற்ற கடனை திரும்ப பெறுவதற்காக அவரது சொத்துகள் 10 சதவீதம் விலை குறைக்கப்பட்டு இன்று மறுபடியும் ஏலத்துக்கு வந்துள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தவர் விஜய் மல்லையா. அவர் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளிலிருந்து ரூ.9,000 கோடியை கடனாகப் பெற்றுக் கொண்டு லண்டனில் தலைமறைவாக
டெல்லி: பெண் ஒருவரை பலாத்காரம் செய்த உத்தரப்பிரதேச அமைச்சருக்கு கைது ஆணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அமைச்சர் அணுகலாம் என்றும் உச்சநிதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி அமைச்சரவைய்ல அமைச்சராக இருப்பவர் காயத்ரி பிரஜாபதி. சமாஜ்வாடி கட்சியில் மூத்த தலைவராகவும் உள்ளார். இவர் மீது
டெல்லி: கடந்த டிசம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அளித்த சிகிச்சை விவரங்கள் குறித்த அறிக்கையை டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று
சென்னை: மரணமடைந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக நாள்தோறும் புது புது அணுகுண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓபிஎஸ் அணியின் குற்றச்சாட்டுகள் படுபயங்கரமாக இருக்கின்றன. ஜெயலலிதா அடித்தே கொலை செய்யப்பட்டார்; கொலை
சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு சென்னையில் மார்ச் 8 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஓ.பன்னீர் செல்வமும் அவரது அணியினரும் அறிவித்திருந்தனர். ஆனால், போலீசார் அனுமதி குறித்து பதில் அளிக்காத காரணத்தால் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஓ.பி.எஸ் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் பொருத்தமற்றவர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன.
2010ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் தென்மேற்கு பகுதியிலுள்ள ஆடம்பர விடுதியொன்றில் தங்கியிருந்த போது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய பெண்ணொருவருக்கு இழப்பீடு.
வடகொரியா ஜனாதிபதி இன்று தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள்.
பிரித்தானியாவில் தமிழ் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து.
உளவியல் பாதிப்பிற்கு உள்ளான போலி பெண் மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சிகிச்சை வழங்கி வந்த நிலையில் கைது.
ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையால் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் திடீர் திருப்பம்.
இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையும் வீழ்ச்சிப்போக்கையே காட்டியது. இது தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரக்காலமாக ஏற்பட்டு வரும் வீழ்ச்சியாக.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பிரித்தானியர்கள் இனி சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புது திட்டம் ஒன்று அமுலுக்கு வர இருப்பதாக தகவல்.
கனடாவில் இலங்கையர்கள் இருவர் உள்ளிட்ட எட்டுபேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 23ம் திகதிக்கு.
பெரும்பான்மையின ஆட்சியாளர்கள், எப்போதும் தமது ஆதிக்கத்தின் கீழேதான் மற்றவர்கள் அடிபணிந்துச் செயற்பட வேண்டுமென்ற நோக்கில் செயற்படுகிறார்கள் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
பெரம்பலூர்; பெரம்பலூர் - மங்களமேடு அருகே கட்டுபாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பான்முன்ஜோம்: தென்கொரிய அதிபர் மூன் ஜேவை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரியா போருக்கு பின் முதன் முறையாக வடகொரியா தலைவர் ஒருவர் தென்கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 2 நாடுகளின் எல்லையில் உள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத விலக்கல், இருநாட்டு உறவுகள் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்த அமமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேற்று மாலை டிடிவி.தினகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக, மருத்துவமனையில் இருந்த கதவின் கண்ணாடி உடைந்தது. இதில் ஊழியர் முனியசாமி, அமமுக நிர்வாகி செல்வராஜ் காயமடைந்தனர்.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தலைவராக புட்டா சுதாகர் யாதவ் மற்றும் 17 பேர் உறுப்பினர்களுடன் கொண்ட அறங்காவலர் குழுவை கடந்த 20ம் தேதி ஆந்திர அரசு நியமனம் செய்தது. இதில் பயக்கராவ்பேட்டை தொகுதி எம்எல்ஏ அனிதாவுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில்அனிதா கிறிஸ்தவர்என்பதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து எம்எல்ஏ அனிதாவை நீக்குவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா நேற்று வௌியிட்ட அறிக்கை:காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சை மாவட்டம் கல்லணையில் கரிகால் பெருவளத்தான் சிலை அருகே இன்று போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை ஆதரவு தெரிவிக்கிறது. இதில் திரைக்கலைஞர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை அடுத்த கத்தரிதோடு கிராமத்தில் வசித்தவர் சின்னகருப்பாயி(83). இவர் தனது பேரன் சுந்தர், பேத்தி அகல்யாவுடன் வசித்து வந்தார். நேற்று காலை 6.30 மணிக்கு சின்னகருப்பாயியும், அகல்யாவும் (வயது 7) வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, மூதாட்டியை தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுமி அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானையை வனத்திற்குள் விரட்டினர்.
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்ளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மணீஷ் பாண்டே 54 ரன்கள் எடுத்தார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது. மிகவும் சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணி வீரர் அன்கிட் ராஜ்பூட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மதுரை: உதவி பேராசிரியர் முருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விருதுநகர் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் தங்கப்பாண்டியனிடம் விசாரணை நடந்தது. புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய முதல்கட்ட விசாரணை நிறைவடைந்தது.
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது அதிமுக தான் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். பழியை மறைக்க திமுக மீது அவதூறு சேற்றை வீச நினைத்தால், வரலாற்று வரிகளால் திருப்பி அடிக்க நேரிடும் என்று ம் அதிமுகவுக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மெமோ விவகாரம் பற்றி பேச பள்ளிக்கல்வி இயக்குனருடன் நாளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்திருந்தனர்.
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
சென்னை: குட்கா ஊழல் வழக்கை நேர்மையாக, நியாயமாக விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய உள்துறை செயலர் மற்றும் சிபிஐ-க்கு எழுதிய கடிததில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து குட்கா வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கடலூர்: கடலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயாவை கண்டித்து வருவாய் ஆலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பணிமாறுதல்களில் அதிகாரி விஜயா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை: நிர்மலா விவாரம் தொடர்பாக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என சந்தானம் கூறியுள்ளார். நில்மலா தேவி விவகாரத்தில் ஏப்ரல் 30-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.அதனால் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்படும் என்று சந்தானம் கூறியுள்ளார்.
மண்டி : ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி பகுதியில் ரூ. 1லட்சம் மதிப்பிலான ரூ.2000 போலி நோட்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தூர் : ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பைலூரா எனும் இடத்தில் சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி மக்கள் நின்ற கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீஸ் தலைமறைவான ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் விபத்தில் பலியான குழந்தைகள் படித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். குஷி நகரை சேர்ந்த டிவைன் பள்ளியின் முதல்வரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் ரயில் மீது மோதியதில் 13 குழந்தைகள் உயிரிழந்தனர்.
கோவை: கோவையில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
மதுரை: பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணையை சந்தானம் முடித்தார். மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் சந்தானம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
P. Chidambaram calls for common platform to fight communal and fascist forces
Law and order in Maharashtra is worse than that of Bihar, says party chief
Two others from BJP switch their loyalties from the BJP.